Monday, December 2, 2013

கோயில்

கோயில் சென்றேன் இறைவனை காண  ,

நேற்று ஒருவரில்லா  உன் வீட்டில்  ,

     இன்று என்ன கூட்டம்  என கேட்டேன் இறைவனை .

சொன்னான் ,

 "   என் நினைவு ,எனை மறந்தோர்க்கு இன்று தான் வந்திருக்குமோ ?

     உன்னுள் இருக்கும் என்னை , இமை மூடி கண்டுகொள் . 
   
     போய் வா , நாளை நான் மட்டும் தான் இருப்பேன் . 
"

என்றான் .

                                                                                                 -- ஸ்ரீ
   

No comments:

Post a Comment