Monday, June 25, 2012

அன்பே


தனித்து விடப்பட்டேனோ,
தொலைந்துபோனேனோ 
தெரியவில்லை ...

உன் சில மணி நேர மௌனம்

என் பல நாட்களை பறித்து போனதடி அன்பே ....

                                                         - ஸ்ரீ